ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
நடிகர் அரவிந்த்சாமியின் தங்கை, "விபா சினிமாவுக்கு வந்துள்ளார். அவர் "மதில் மேல் பூனையில் கதாநாயகியாக நடித்துள்ளார். கோடம்பாக்கம் கோதாவில் குதித்தது குறித்து விபாவிடம் கேட்டதற்கு,"நான் நடிகர் அரவிந்த்சாமியின் சித்தப்பாமகள். அந்த தகுதிதான் என்னை, "மதில் மேல் பூனை படத்தின், நாயகி ஆக்கியுள்ளது. கதையின் 2ம் பாகம்முழுக்க, காடுகளில் நடக்கிறது என்பதால்,கேரளாவில் அச்சன்கோவில் அருகேஉள்ள, அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அங்கு யானை, அட்டைப்பூச்சிகள் தொல்லை அதிகம். கேமரா முன்நின்று திரும்புவதற்குள், உடம்பு முழுக்கஅட்டைப் பூச்சிகள் ஏறி விளையாடும்.அவை ரத்தம் குடிப்பதற்குள், மூக்குப்பொடியை தூவினால் சுருண்டு விழும். இப்படி அட்டைப் பூச்சிகளிடத்தில் அகப்பட்டுக் கொண்டு, அங்கிருந்து படப்பிடிப்பை முடித்து திரும்புவதற்குள் உயிர் போய் உயிர் வந்தது என்றார் விபா.