சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படங்களில் நடித்த ஐஸ்வர்யா தத்தா, பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபலமாகி விட்டார். தற்போது அவர் ஆரி, மகத் இருவருடன் தலா ஒரு படங்களில் நடித்து வருகிறார்.
இதில், ஆரியுடன் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தை அய்யனார் படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜ மித்ரன் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு இன்று காலை ஆதரவற்ற குழந்தைகளை வரவைத்து, கிறிஸ்துமஸ் கொண்டாடியிருக்கிறார்கள். அதோடு, அந்த பிள்ளைகளுக்கு உணவு மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறார்கள்.