தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படங்களில் நடித்த ஐஸ்வர்யா தத்தா, பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபலமாகி விட்டார். தற்போது அவர் ஆரி, மகத் இருவருடன் தலா ஒரு படங்களில் நடித்து வருகிறார்.
இதில், ஆரியுடன் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தை அய்யனார் படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜ மித்ரன் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு இன்று காலை ஆதரவற்ற குழந்தைகளை வரவைத்து, கிறிஸ்துமஸ் கொண்டாடியிருக்கிறார்கள். அதோடு, அந்த பிள்ளைகளுக்கு உணவு மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறார்கள்.