‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளனர்.
மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் இதுப்பற்றி பேசும்போது, "ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள், பாஜகவுக்கு பின்னடைவைக் காட்டியிருக்கிறது. பாஜக தன் செல்வாக்கை இழந்துள்ளதை குறிக்கிறது" என கூறியுள்ளார்.
கமல் டுவிட்டரில், "புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது"என பதிவிட்டுள்ளார்.