'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கீர்த்தி சுரேஷ் எப்போதுமே வித்தியாசமான நடிகை. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்கிற நடிகைகளுக்கு மத்தியில் உச்சத்தில் இருக்கும்போதே தற்காலிக ஓய்வை அறிவித்து விட்டு ஓய்வில் இருக்கிற நடிகை அவர். நடிகையர் திலகம் படத்தில் தன்னை நிரூபித்து விட்டு, சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார் என மாஸ் படங்களில் நடித்து விட்டு, தற்போது 2 மாத ஓய்வில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
போன் போட்டு எப்படி இருக்கீங்க என்றால் "புல் ரெஸ்ட்ல இருக்கேன். அப்பப்போ கவிதை எழுதிக்கிட்டிருக்கிறேன்" என்றார். ஒரு கவிதை சொல்ல முடியுமா என்றதற்கு அவர் சொன்ன கவிதை இது...
தமிழின் தாய் சுழி நான்
ஆம், நான் ஆ தான்.