ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

கீர்த்தி சுரேஷ் எப்போதுமே வித்தியாசமான நடிகை. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்கிற நடிகைகளுக்கு மத்தியில் உச்சத்தில் இருக்கும்போதே தற்காலிக ஓய்வை அறிவித்து விட்டு ஓய்வில் இருக்கிற நடிகை அவர். நடிகையர் திலகம் படத்தில் தன்னை நிரூபித்து விட்டு, சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார் என மாஸ் படங்களில் நடித்து விட்டு, தற்போது 2 மாத ஓய்வில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
போன் போட்டு எப்படி இருக்கீங்க என்றால் "புல் ரெஸ்ட்ல இருக்கேன். அப்பப்போ கவிதை எழுதிக்கிட்டிருக்கிறேன்" என்றார். ஒரு கவிதை சொல்ல முடியுமா என்றதற்கு அவர் சொன்ன கவிதை இது...
தமிழின் தாய் சுழி நான்
ஆம், நான் ஆ தான்.