வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கீர்த்தி சுரேஷ் எப்போதுமே வித்தியாசமான நடிகை. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்கிற நடிகைகளுக்கு மத்தியில் உச்சத்தில் இருக்கும்போதே தற்காலிக ஓய்வை அறிவித்து விட்டு ஓய்வில் இருக்கிற நடிகை அவர். நடிகையர் திலகம் படத்தில் தன்னை நிரூபித்து விட்டு, சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார் என மாஸ் படங்களில் நடித்து விட்டு, தற்போது 2 மாத ஓய்வில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
போன் போட்டு எப்படி இருக்கீங்க என்றால் "புல் ரெஸ்ட்ல இருக்கேன். அப்பப்போ கவிதை எழுதிக்கிட்டிருக்கிறேன்" என்றார். ஒரு கவிதை சொல்ல முடியுமா என்றதற்கு அவர் சொன்ன கவிதை இது...
தமிழின் தாய் சுழி நான்
ஆம், நான் ஆ தான்.