மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் டாக்டர் ராஜசேகர் நடித்து வரும் படம் கல்கி. இந்த படத்தின் படப்பிடிப்பு இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. குலுமணாலியில் படப்பிடிப்பு நடைபெற்றபோது ராஜசேகர், நிலச்சரிவில் சிக்கி படுகாயமடைந்ததாக செய்திகள் பரவியன.
இதையடுத்து டாக்டர் ராஜசேகர் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 10 நாட்களுக்கு முன்பு சண்டைக்காட்சி நடந்தபோது காயமடைந்தேன். இருப்பினும், அதிலிருந்து மீண்டு வருகிறேன். எங்கள் படப்பிடிப்பு நடைபெற்ற இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு படப்பிடிப்பு தடைபட்டது. என்றாலும் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.