போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சர்ச்சைகள், எதிர்ப்புகளை கடந்து விஜய்யின் சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களின் வரவேற்புடன் ஓடிக் கொண்டு இருக்கிறது. அடுத்தப்படியாக விஜய்யின் 63வது படம் அறிவிப்பும் வெளியாகி விட்டது.
தெறி, மெர்சல் படங்களை இயக்கிய அட்லீயே விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணைகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, ரஹ்மான் இசையமைக்கிறார்.
விஜய்யின் 63-வது படத்தில் நயன்தாரா நடிப்பதாக செய்தி வெளியான நிலையில், தற்போது தெலுங்கு நடிகை ராஷ்மிகா நடிப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஷ்மிகா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் உள்பட சில படங்களில் நடித்தவர்.
தமிழில் நடிக்க வேண்டும் என்பது ராஷ்மிகாவின் ஆசை, அந்த ஆசை விஜய் படம் மூலம் நிறைவேறும் என தெரிகிறது.