‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஜாதியை உயர்த்தி பிடிக்கும் படங்களுக்கு நடிகர் சித்தார்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது : குறிப்பிட்ட ஜாதியை உயர்த்தி பேசும் பட தலைப்பு, கதை மற்றும் வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு சாபம் தான் ஜாதி. அதை அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
நான் ஒரு அமானுஷ்ய படம் எடுத்தேன். தணிக்கையில் இது போன்ற படங்களை நாங்கள் ஊக்குவிப்பது கிடையாது என்றார்கள். இதே முறையை ஜாதி ரீதியிலான படங்களுக்கும் பின்பற்றலாமே.
இவ்வாறு சித்தார்த் கூறியுள்ளார்.