ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மரகதநாணயம் படம் வெற்றி பெற்றபோதும் அதையடுத்து தமிழில் படங்கள் கிடைக்காத நிலையில், தெலுங்கிற்கு சென்று நடித்து வந்தார் ஆதி. வில்லன், கேரக்டர் என்று மாறுபட்ட வேடங்களில் நடித்து வந்த அவர், சமந்தாவுடன் நடித்த ரங்கஸ்தலம் வெற்றி பெற்றது.
அதையடுத்து இப்போது சமந்தா லீடு ரோலில் நடித்துள்ள யுடர்ன் படத்திலும் முக்கிய போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இதுபற்றி ஆதி கூறுகையில், சமந்தாவுடன் இணைந்து நடித்த ரங்கஸ்தலம் எனக்கு தெலுங்கில் நல்ல பெயரை வாங்கித்தந்தது. அதேபோல் இந்த யுடர்ன் படமும் நல்ல பெயரை வாங்கித்தரும் என்று எதிர்பார்க்கிறேன்.
இதன்பிறகு தமிழில் கூடுதல் கவனம் செலுத்தப்போகிறேன். தற்போது நான் மூன்று தமிழ்ப்படங்களில் கமிட்டாகியிருக்கிறேன். அதனால் மீண்டும் தமிழில் எனது ஹீரோ பயணம் தொடரப்போகிறது என்கிறார் ஆதி.