போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சின்னத்திரை நடிகையாக இருந்து மேயாதமான் படத்தின் மூலம் சினிமா நடிகை ஆனவர் பிரியா பவானி சங்கர். நேற்று திருவொற்றியூரில் ஒரு தனியார் அழகு நிலையத்தை துவக்கி வைக்க வந்தவர், அங்கு நிருபர்களிடம் பேசும்போது "சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பது சகஜம்தான், நாம்தான் அதை சமாளிக்க வேண்டும்" என்றார். அவர் மேலும் கூறியதாவது
எல்லா துறைகளிலும் இருப்பது போன்று தான் சினிமாவிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கிறது. அதுவும் பெண்கள் அதிக அளவில் இருக்கும் துறை என்பதால் சற்று கூடுதலாக இருக்கிறது. அப்படியான தொல்லைகளை ஏற்பதும், மறுப்பதும் நம் கையில் தான் உள்ளது. ஸ்ரீரெட்டி கூறி வரும் பாலியல் புகாரில் எனக்கு உடன்பாடில்லை. அப்போது தவறுக்கு உடந்தையாக இருந்துவிட்டு இப்போது புகார் அளிப்பது நல்லதல்ல. என்றார்.