ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கனமழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில முதல்வர் நிவாரண நிதிக்காக நடிகர்கள் பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
நடிகரும், மக்கள் நீதி மைய கட்சி தலைவருமான கமல் ரூ.25 லட்சம் நிதி வழங்கி உள்ளார். இதே போன்று நடிகர்கள் சூர்யாவும், கார்த்தியும் இணைந்து ரூ.25 லட்சம் வழங்கி உள்ளனர். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என நடிகர் சங்க தலைவர் நாசர் அறிவித்துள்ளார்.