‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் சமந்தா, சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்குபவர். இருதினங்களுக்கு முன்னர் யாரோ ஒருவர் சமந்தா மாலையும் கழுத்துமாக ஒரு நபருடன் இருக்கும் போட்டோவை எடிட் செய்து வெளியிட்டிருந்தார்.
இதை தனது டுவிட்டர் பக்கத்தில் ரி-டூவிட் செய்துள்ள சமந்தா, எந்தவித அதிர்ச்சியும், கோபமும் காட்டவில்லை. மாறாக, கடந்த வாரம் நடந்தது. ஆனால் அந்த புகைப்படம் எப்படி வெளியில் கசிந்தது என தெரியவில்லை என்று நக்கலாக பதில் கொடுத்திருக்கிறார்.