ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காதலில் விழுந்தேன் சுனைனா, வம்சம், நீர்ப்பறவை படங்களில் சிறப்பாக நடித்திருந்தார். ஆனபோதும் சரியான படவாய்ப்புகள் இல்லாததால் தற்போது காளி, நாடோடிகள்-2 ஆகிய படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், காளி படத்தில் தனது கேரக்டர் பற்றி சுனைனா கூறுகையில், இந்த படத்தில் நான் எதிர்பார்க்காத வித்தியாசமான வேடம். என்னை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆனால், மைக்கை என் கையில் பிடித்ததுமே பதட்டம் வந்து விட்டது. என்ன பேசுவதென்றே தெரியவில்லை. எனது முதல் படத்தின் ஆடியோ விழாவில் மைக்கை கையில் பிடித்ததுமே அழுதுவிட்டேன். இப்படி சிலமுறை நடந்துள்ளது. அந்த அளவுக்கு நான் நடித்த வேடங்களைப்பற்றி மேடையில் பேசும்போது என்னையும் அறியாமல் எமோசனல் ஆகி விடுகிறேன் என்றார் சுனைனா.