இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
ரஷ்யன் பாய் பிரண்டை திருமணம் செய்து கொண்டு ரஷ்யாவிலேயே தற்போது செட்டிலாகியிருக்கிறார் ஸ்ரேயா. திருமணத்திற்கு பிறகு தெலுங்கில் வெங்கடேசுடன் ஒரு படத்தில் ஸ்ரேயா நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் பின்னர் அந்த செய்தி வதந்தியானது.
இந்த நிலையில், கடைசியாக இந்தியில் ஸ்ரேயா கதையின் நாயகியாக நடித்த பாமவுஷ் என்ற படம் படம் ஜூன்-1ந்தேதி திரைக்கு வருகிறது. கரண் லலித் பூட்டாணி என்பவர் இயக்கியுள்ளார்.
சமீபத்தில் அப்படக்குழுவினரை தொடர்பு கொண்ட ஸ்ரேயா, இந்த படம் பெரிய அளவில் ஹிட்டடித்தால் நான் மீண்டும் சினிமாவில் பிரவேசிப்பேன் என்று கூறியிருக்கிறாராம்.