போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ள மகாநதி படம், மே 9-ந்தேதி திரைக்கு வருகிறது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சமந்தா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிருபர் வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் துல்கர்சல்மான், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இதுவரை சமந்தா நடித்துள்ள தமிழ், தெலுங்கு படங்களுக்கு பாடகி சின்மயி டப்பிங் பேசி வந்தார். முதன்முறையாக தனக்குத்தானே இந்த படத்தில் டப்பிங் பேசியிருக்கிறார் சமந்தா. ரங்கஸ்தலம் படத்தின் வெற்றிக்களிப்போடு இந்த படத்திற்காக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் டப்பிங் பேசி முடித்துள்ளார் சமந்தா. இந்த தகவலை தனது டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.