ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கடந்த ஒன்றரை மாதமாக தமிழில் எந்த படப்பிடிப்பும் நடைபெறாததால் சில முன்னணி நடிகைகள் வெளி நாடுகளுக்கு ஜாலி டூர் அடித்து வருகிறார்கள். அவர்களில் த்ரிஷா குறிப்பிடத்தக்கவர். வெளிநாடுகளில் உள்ள தனது தோழிகளை சந்தித்து ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.
அதோடு, பேஷன் என்கிற பெயரில் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து, தோழிகளுடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை டுவிட்டரில் பகிர்ந்து இருந்தார் த்ரிஷா. அதைப்பார்த்து நெட்டிசன்கள், இப்படி கிழிந்த துணி போட்டியிருக்கியேம்மா. ரொம்ப கஷ்டமாயிடுச்சோ, நல்ல பேண்ட் வேண்டுமானால் வாங்கித்தரட்டுமா என்று அவரை கலாய்த்து உள்ளனர்.