‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஜெய்-அஞ்சலி ஆகிய இருவரும் எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்தனர். அந்த படத்தில் காதலர்களாக நடித்த அவர்கள் பின்னர் நிஜத்திலும காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன. பின்னர் அவர்கள் மீண்டும் பலூன் என்ற படத்தில் இணைந்து நடித்து வந்தபோது அவர்கள் திரு மணத்திற்கு தயாராகி விட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் அதையடுத்து, நானும், ஜெய்யும் ஜெஸ்ட் பிரண்ட்ஸ் மட்டுமே. எங்களுக்கிடையே காதல் எதுவும் இல்லை என்று வருடக்கணக்கில் வெளியாகி வந்த காதல் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அஞ்சலி.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ஏப்ரல் 6-ந்தேதி நடிகர் ஜெய் தனது 34வது பிறந்நாளை கொண்டாடியுள்ளார். இதையடுத்து ஜெய்க்கு தனது டுவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் அஞ்சலி.