ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
ஜெயம்ரவி நடிப்பில் 2008ல் வெளியான தாம்தூம் படத்தில் கதாநாயகி கங்கனா ரணாவத் தோழியாக நடித்த சாய்பல்லலி, கஸ்தூரிமான் படத்திலும் மீரா ஜாஸ்மினுக்கு தோழியாக நடித்தவர்.
துணைநடிகையாக சில படங்களில் நடித்தவர், அதன் பிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் படிப்புதான் முக்கியம் என்று சொன்னதால் ஜார்ஜியாவுக்கு சென்று டாக்டருக்கு படித்தார்.
அங்கு படித்துக் கொண்டு இருந்தபோதுதான் பிரேமம் மலையாளப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்தப் படம் பெரிய வெற்றியை பெற்றதால் சாய் பல்லவியை தமிழில் நடிக்க வைக்க போட்டிகள் நடந்தன. இறுதியில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சாய்பல்லவி.
கரு படம் வெளியாவதற்கு முன்பே தனுஷின் மாரி2, சூர்யாவுக்கு ஜோடியாக என்.ஜி.கே. ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. தற்போது கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் டாக்டராக பயிற்சி செய்யாமல் நடிப்பை மட்டும் தொடர முடிவு செய்துள்ளாராம்.