‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
முன்னணி ஹீரோக்களுடன் நடித்து சீக்கிரமே முன்னணி நடிகையாகி விட வேண்டும் என்கிற நோக்கம் இல்லாமல், அழுத்தமான கதாபாத்திரங்களுக்கு முதலிடம் கொடுத்து நடித்து வருபவர் சாய் பல்லவி.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஒரு சிறுமிக்கு அம்மாவாக அவர் நடித்துள்ள கரு படம் திரைக்கு வர தயாராகி விட்டது. இதையடுத்து சூர்யாவுடன் என்ஜிகே மற்றும் தனுசுடன் மாரி-2 படங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், சினிமாவில் எந்த நடிகைகளையும் போட்டியாக நினைக்கவில்லை. எனது பலம், பலவீனம் எனக்கு நன்றாக தெரியும். நான் எல்லாவிதமான வேடங்களுக்கும் பொருந்த மாட்டேன். அதனால் எனது எல்லைக்குள் நின்று நடித்து வருகிறேன் என்கிறார் சாய் பல்லவி.