‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டம் திருச்சியில் நடந்தது. இந்தக்கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதன்விபரம் வருமாறு...
1. தயாரிப்பாளர் சங்கமும் அதன் தலைவர் விஷாலும் திரையரங்கில் விறகப்படும் பாப்கார்ன் உட்பட கேண்டீன் விலையிலோ, பார்க்கிங் கட்டணத்தை குறைக்க சொல்லக்கூடாது. அவருக்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
2. தயாரிப்பாளர் சங்கம் மார்ச் 1 முதல் டிஜிட்டல் பிரைவடர் எதிராக நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு கிடையாது.
3. ஏற்கனவே உள்ள டிக்கெட்டிற்கு 1 ரூபாய் t.m.c. இனிமேல் 5 ரூபாய் என வாங்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.