போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு அரசியல் கட்சி துவங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க பொது செயலாளராகவும் உள்ள நடிகர் விஷால் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கட்சி தொடங்குவது பற்றி உள்ளாட்சி தேர்தலுக்கு பின் ஆலோசனை மேற்கொள்ளப்படும். உயர்த்தப்பட்ட பஸ் கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.