‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அரசியல் பயணத்தில் தீவிரமாக களமிறங்கி உள்ள கமல், சென்னை, விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து அவர் கூறுகையில், பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக நான் கருதவில்லை. நாம் பல காலமாக புறக்கக்கப்பட்டு தான் இருக்கிறோம். இருந்தாலும் இந்த பட்ஜெட்டில் சில நன்மைகள் உள்ளன. மத்திய அரசின் கடைக்கண் பார்வை விவசாயிகள், கிராமங்கள் பக்கம் திரும்பியிருப்பது வரவேற்கதக்கது. ஆனால் நடுத்தர மக்களுக்கு இந்த பட்ஜெட் பாராமுகமாக உள்ளது. இதுப்பற்றி அறிஞர்களுடன் கலந்து பேசி, மேலும் என் கருத்தை சொல்கிறேன் என்றார்.