ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வித்தியாசமான கதைகளையும், கேரக்டர்களையும் தேர்ந்தெடுத்து நடித்து புகழ்பெற்றவர் நடிகை வித்யாபாலன். இவர், அடுத்தப்படியாக முன்னாள் பிரதமர் இந்திராவின் ரோலில் நடிக்க உள்ளார். எழுத்தாளர் சகாரியா கோஷ், இந்திராவை மையமாக வைத்து எழுதிய, "இந்திரா - இந்தியாவின் மோஸ்ட் பவர்புல் பிரைம் மினிஸ்டர்" என்ற புத்தகத்தை தழுவி இப்படம் உருவாக உள்ளது.
இதுகுறித்து வித்யாபாலன் கூறுகையில், சகாரியா கோஷின் "இந்திரா" புத்தகத்தின் உரிமையை வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திராவாக நடிக்க நான் எப்போதும் விரும்பியது உண்டு. இந்த புத்தகத்தை மையமாக வைத்து, படமாக உருவாக்கலாமா அல்லது வெப்சிரீஸாக உருவாக்கலாமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் இரண்டில் ஒன்று நடக்கும் என்று கூறியுள்ளார்.