‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இன்றைய தேதியில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தாலும் கூட, அதையும் தாண்டி இமேஜ் பார்க்காமல் நடிப்புக்கு சவால் விடும் எந்தவித கேரக்டரிலும் நடிக்க தயாராக இருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. அப்பட்டிப்பட்டவருக்கு, மலையாளத்தில் மோகன்லாலுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாம்.
மோகன்லாலா, மம்முட்டியா..? உங்களை கவர்ந்தது யார் என்கிற கேள்விக்கு, மோகன்லால் தான் என பதில் கூறியுள்ள விஜய்சேதுபதி. 'தன்மாத்ரா' என்கிற படத்தில் மோகன்லால் நடித்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்டநாள் ஆசை என கூறியுள்ளார். அந்தப்படத்தில் அல்சீமர் என்கிற ஞாபக மறதி குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்ட மத்திய வயது நபராக, இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக அற்புதமாக நடித்திருந்தார் மோகன்லால்.