‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிரபல கர்நாடக இசை மேதை, பாரத ரத்னா விருது பெற்ற மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கொள்ளு பேத்தி ஐஸ்வர்யா. இவர் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி உள்ளார். டில்லி மற்றும் தாதா சாஹிப் குறும்பட விழாவில் வென்ற "ஈஷா" எனும் குறும்படம், "குறள் 146" என்ற பெயரில் படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் ஷூட்டிங் பாடல் பதிவுடன் ஆரம்பமானது. "அன்னை எத்தனை எத்தனையோ..." என்ற பாடலை ஐஸ்வர்யா பாடி அறிமுகமானார். பல படங்களில், கலை இயக்குநராக பணியாற்றிய உமா ஷங்கர் இப்படத்தின் இயக்குநர் ஆகி உள்ளார். ஐஸ்வர்யாவுடன் இணைந்து இப்பட இசை அமைப்பாளர் குரு கல்யாணும் பாடினார்.