போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் தற்போது மலையாளத்தில் 'பூமரம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஆப்பிள் பழம் பற்றிய தனது அனுபவத்தை ஒரு வீடியோவாக பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன் ஷூட்டிங் ஸ்பாட் அருகில் இருந்த பழக்கடைக்கு சென்ற ஜெயராம் சாப்பிடுவதற்காக ஆப்பிள் வாங்கியுள்ளார். அதன் பளபளப்புக்காக பூசப்பட்டிருந்த மெழுகு பூச்சு அவரை அதிர்ச்சியடைய வைத்ததாம்.
உடனே அந்த ஆப்பிளை வாங்கிய காளிதாஸ் ஜெயராம், அந்த ஆப்பிளின் மீதுள்ள மெழுகை சுரண்டி, அதை வீடியோவாக மாற்றி தனது பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார். கூடவே இதைத்தவிர நாம் என்ன செய்துவிட முடியும்..?” என ஆதங்கத்துடன் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ரசிகர் ஒருவர், பேசாமல் நீங்கள் இதை மெழுகுவர்த்தியாக பயன்படுத்தலாமே என கிண்டலாக யோசனை கூறியுள்ளார்.