பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... |
சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது புதிதொன்றும் அல்ல... கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை ஏகப்பட்ட திரைபிரபலங்கள் அரசியலில் இணைந்துள்ளனர். அந்தவகையில் இப்போது இளம் இயக்குநர் ஒருவர் பா.ஜ.,வில் இணைந்துள்ளார். ஜித்தன்-2, 1.A.M., கிரிங் கிரிங்... போன்ற படங்களை இயக்கிய ராகுல், இன்று(ஜூன் 13-ம் தேதி) முறைப்படி தன்னை பா.ஜ.வில் இணைத்து கொண்டார். தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை முன்னிலையில், தன்னை பா.ஜ.வில் இணைத்து கொண்டார். ராகுலுக்கு, பா.ஜ.,வில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
பா.ஜ.,வில் இணைந்தது குறித்து ராகுல் கூறியதாவது... "பா.ஜ.,வின் கொள்கை எனக்கு பிடித்திருந்தது. கறுப்பு பணத்தை ஒழிக்க ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டது முதல் இப்போது மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது வரை... அவர்கள் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் என்னை ஈர்த்தது. நாம் சார்ந்த இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன், அதற்கு அரசியல் தான் சரியாக வரும் என்பதால் பா.ஜ.வில் இணைந்தேன்" என்றார்.