ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை சம்பந்தமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் சில படங்கள் வெளியாகின.. ஆனால் எதுவும் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை. இப்போது மீண்டும் இந்த கொலைவழக்கை மையப்படுத்தி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் ஒரு படம் உருவாக இருக்கிறது.. இந்தப்படத்தில் கதாநாயகனாக சி.பி.ஐ அதிகாரியாக நடிக்கிறார் ராணா..
அதிலும் ராஜீவின் கொலை வழக்கை புலன் விசாரணை செய்தாரே சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன். அவரது கேரக்டரில் தான் ராணா நடிக்கிறார். 'பாகுபலி' படத்திற்குப்பின் அகில இந்தியாவுக்கும் தெரிந்த நட்சத்திரமாக ராணா மாறியுள்ளார் என்பதாலும், தவிர இந்தப்படத்தின் மையக்கதையே நாடறிந்த பிரதமர் ராஜீவின் கொலை வழக்கு என்பதாலும் தான் இந்தப்படத்தை நான்கு மொழிகளில் உருவாக்க இருக்கிறார்களாம்.