Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாடலாசிரியரானார் ரோகினி...!

19 செப், 2011 - 14:15 IST
எழுத்தின் அளவு:

முன்னாள் கதாநாயகியான நடிகை ரோகிணி "மாலை பொழுதின் மயக்கத்திலே" என்ற புதிய படத்தின் மூலம் முதன் முறையாக பாடல்களை எழுதி இருக்கிறார். இதன் மூலம் பாடலாசிரியராகவும் இவர் மாறி இருக்கிறார். இயக்குநர் மிஷ்கினிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஆதி என்பவர் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகம் ஆரி என்பவர் கதாநாயகனாகவும், மிஸ் பெங்களூர் சுபா கதாநாயகியாகவும் அறிமுகம் ஆகிறார்கள். மாலை 6-30 மணி முதல் 8-30 மணி வரை நடைபெறும் சம்பவங்களையும், அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளையும் கோர்வையாக்கி அதில் ஒரு அழகான காதலையும் சேர்த்து திரைக்கதை அமைத்துள்ளார் புதுமுக இயக்குநர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, கோவா, கேரளா, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. பாடல் காட்சிகள் ஆஸ்திரியா, நியூசிலாந்து, பிஜி தீவுகளில் படமாக்கப்பட உள்ளன.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

jennifer - chennai,இந்தியா
21 செப், 2011 - 14:03 Report Abuse
 jennifer கணவன் இறந்த உடனே மூலையில் இருக்கும் கூட்டதிற்கு மத்தியில் நீங்கள் அழகாக ஜொலிகிரீர்கள்.. I wish you luck from the core of my heart. Keep up with your unstinting growth,,,,Admire you.
Rate this:
navaneethakrishnan - coimbatore,இந்தியா
19 செப், 2011 - 15:17 Report Abuse
 navaneethakrishnan தாமரைக்கு போட்டியாக rohini
Rate this:
sampath - singapore,இந்தியா
19 செப், 2011 - 15:14 Report Abuse
 sampath already she wrote in pachaikill muthucharam
Rate this:
ரகுவரன் ரசிகன் - cinema koothadi fan kurukku theru,இந்தியா
19 செப், 2011 - 14:50 Report Abuse
 ரகுவரன் ரசிகன் கணவன் இயற்கை எய்திய பின்னும் துறை தொழில் மூலம் தன முயற்ச்சியை தொடரும் ரோகிணிக்கு வாழ்த்துக்குகள்..
Rate this:
Manickam - Thoothukudi,இந்தியா
19 செப், 2011 - 14:40 Report Abuse
 Manickam I think she wrote on Patchai kili muthu charam.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in