போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் |
சென்னை: தரமான படங்கள் தந்தால் மக்கள் அங்கீகரிப்பர் என இயக்குனர் சமுத்திரக்கனி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். விசாரணை திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டதில் மகிழ்ச்சி அளிக்கிறது. திரைப்படத்திற்கு ஓத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி .சமூகத்திற்கு பயன்படும் திரைப்படங்களை இயக்குவதற்கு இயக்குனர்கள் முன்வர வேண்டும். என கூறினார்.