‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மாநகரம் படத்தின் வெளியீட்டை ரொம்பவே எதிர்பார்த்து காத்திருக்கிறார் ரெஜினா. 'இந்த படம் வெளியானால், கோலிவுட்டில் எனக்கு பெரிய பிரேக் கிடைக்கும்' என, மகிழ்ச்சியுடன் கூறி வருகிறார் அவர். கேடி பில்லா கில்லாடி ரங்காவுக்கு பின், தமிழில் ரெஜினாவுக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்த சில படங்களும், பெரிதாக பேசப்படவில்லை. இதனால், கோலிவுட் அவரை ஓரம் கட்டி வைத்திருந்தது. தற்போது, வழக்கு எண் படத்தின் ஹீரோ ஸ்ரீயுடன் நடிக்கும் மாநகரம், த்ரில்லர் கதை என்பதாலும், தற்போதைய ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் காட்சிகள் இருப்பதாலும், படம் பெரிதாக பேசப்படும் என, ஆவலுடன் காத்திருக்கிறார் ரெஜினா.