காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் | உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் | 'டீசல்' படப்பிடிப்பில் ஹரிஷ் கல்யாணை அதிர வைத்த மீனவர் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. தற்போது ஜெயம் ரவியுடன் போகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாது சமூக சேவையிலும் ஆர்வம் மிக்கவர் ஹன்சிகா. தனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஹன்சிகாவின் இந்த சேவையை தொடர்ந்து பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஹன்சிகாவை பற்றி வீடியோ ஒன்று வெளியாகி பலரின் பாராட்டுதலுக்கு உள்ளாகி உள்ளது. அப்படி என்ன அந்த வீடியோவில் இருக்கிறது...? ஹன்சிகா, சாலையோரத்தில் உறங்குபவர்களுக்கு போர்வை, உடைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை அவரே நேரடியாக சென்று வழங்கியிருக்கிறார். ஹன்சிகாவின் இந்த சேவையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.