போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தெறி படம் வெளியானதும், அதுகுறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்ததும், படக்குழுவினர் கவலை அடைந்தனர். ஆனாலும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், இந்த படம், வசூலை தெறிக்க விட்டிருப்பது, படக்குழுவினருக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்தோஷமான செய்தியுடன், அடுத்த படத்துக்கான வேலையை துவங்கி விட்டார் விஜய். அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் தான், இந்த படத்தையும் இயக்குகிறார். இந்த படத்தின் கதை குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதன் படப்பிடிப்பு, சென்னையில் உள்ள பின்னி மில்லில் துவங்கி, முழு வீச்சில் நடக்கிறது.