ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
கதகளி படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய நேற்று முதல் நீக்கப்பட்டு உள்ளது. நடிகர் விஷால், நடிகை கேத்ரின் தெரசா நடித்து, பாண்டிராஜ் இயக்கிய படம், கதகளி. இப்படத்தில், வண்ணார் சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையில், காட்சிகள் இடம் பெற்றதாக புகார் எழுந்தது. சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக, தமிழ்நாடு வண்ணார் பேரவை பொதுச் செயலர் கே.பி.மணிபாபா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, திரைப்பட தணிக்கை அதிகாரிகளின் ஒப்புதலுடன், கதகளி படத்தில், வில்லனுடன், விஷால் பேசும் சர்ச்சைக்குரிய வசனம் இடம்பெற்ற காட்சி, நேற்று முதல் நீக்கப்பட்டு உள்ளது.