ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
கடந்த மாதம் பெய்த பேய் மழை பெரு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட திரைப்பட நடன கலைஞர்கள் தங்களுக்கு நிவாரணம் வேண்டும் என்று சங்கத்தில் முறையிட்டு வந்தனர். நடன கலைஞர்களில் பெரும்பாலானோர் வளசரவாக்கம் பகுதியில் தான் குடியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களது கோரிக்கையை ஏற்று பிரபுதேவா குடும்பத்தின் சார்பிலும், சங்கத் தலைர் ஷோபியின் குடும்பத்தின் சார்பிலும் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. சங்க அலுவலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தலைவர் ஷோபி மற்றும் நடன இயக்குனர் கலா ஆகியோர். இதனை வழங்கினர் நூற்றுக்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பெற்றுக் கொண்டார்கள்.