‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகர் வடிவேலு மீது நாமக்கல் மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையில் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது வடிவேலு அவதூறாக பேட்டி அளித்ததாக கூறி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் மதுரையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த வடிவேலு நடிகர் சங்க தேர்தல் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தனது பாணியில், நடிகர் சங்கத்தை காணோம் என பேட்டி அளித்தார். வடிவேலுவின் இந்த கருத்து அவதூறானது என கூறி நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் என்பவர் நாமக்கல் கோர்ட்டில், அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.