போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
இயக்குநர் வஸந்த் மூன்றுபேர் மூன்று காதல் என்று மூன்று கதைகளை வைத்து ஏற்கெனவே படமாக்கினார். படம் பெரிதாக வெற்றிபெறவில்லை. இப்போது இதேபோல புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். சிவரஞ்சனியும் மூன்று பெண்களும் என்கிற பெயரில் புதிய படத்தை இயக்குகிறார். சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், அசோகமித்திரன் ஆகிய மூன்று வெவ்வேறு வகை எழுத்தாளர்களின் நாவல்களிலிருந்து கதையைக் எடுத்து முழுப் படமாக உருவாக்கவுள்ளாராம். ஏற்கெனவே தண்ணீர் படம் இயக்கியது எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லையே.