ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
கௌதம் மேனன் தயாரிப்பில் டி.வி. நடிகராக இருந்து, இயக்குனர் பிரபுதேவாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய, பிரேம் சாய் இயக்கும் படம் 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்'. ஜெய், யாமி கௌதம், சந்தானம், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடிக்க இந்தப் படம் 2013ம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின் பல தடங்கல்கள் ஏற்பட்டு படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை யாரும் இதுவரை வெளியிடவில்லை. தெலுங்கில் 'கொரியர் பாய் கல்யாண்' என்ற பெயரில் நிதின், யாமி கௌதம் நடிக்க ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கில் இப்படம் தயாரானது.