போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் பாகுபலி என்ற படத்தை இரண்டரை ஆண்டுகளாக படமாக்கியவர் ராஜமவுலி. ஒவ்வொரு நாளும் ஸ்பாட்டில் 2500 நடிகர் நடிகைகளை வைத்து வேலை வாங்கியிருக்கிறார். அதோடு, பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சுதீப் என பல பிரபல கலைஞர்களை அப்படத்தில் நடிக்க வைத்திருந்தார். பிரமாண்ட படம் என்பதால், ஒவ்வொரு நாளும் ராஜமவுலியின் யூனிட் படப்பிடிப்பு தளத்தில் கடினமாக உழைத்திருக்கிறார்கள். ஆனால், படத்தில் நடித்த நடிகர் நடிகைகளோ, கேமரா முன்பு வராத நேரம் போக மற்ற நேரங்களில் ஒரே கூத்தும் கும்மாளமுமாக இருந்தார்களாம். அதைப்பார்க்கும் ராஜமவுலிக்கு சொல்ல முடியாத அளவுக்கு டென்சனாம்.