போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் |
டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண் தற்போது இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கும் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகின்றார். தயாரிப்பாளர் தன்னயா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகின்றார். இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கின்றார். இப்படத்திற்கு பின்னர் நடிகர் ராம் சரண் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ளதாக தகவல் வெளிவந்தது. இத்தகவல் தற்போது உறுதி செய்யப்படுள்ளது. கீதா ஆர்ட்ஸ் பேனர் பட தயாரிப்பு நிறுவனத்தார் இப்படத்தை தயாரிக்க சம்மதம் தெரிவித்துள்ளனராம். தயாரிப்பு நிறுவனத்தார் விரைவில் இப்படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை வெளியிடவுள்ளனர். நடிகர் ராம் சரண் இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கும் படத்தில் நடித்து முடித்த பின்னர் இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கும் தனது அடுத்த படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகின்றது.