ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக, அச்சங்கங்கள், இம்மாதம் 28ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சங்க பதிவாளர்களுக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், இம்மாதம் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் ஒரு அணியும் களம் காண்பதாக இருந்தன. இந்நிலையில், 15ம் தேதி புதன்கிழமை. அதற்கு பதிலாக, அந்த வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமையில் தேர்தலை நடத்த வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ஐகோர்ட்டில், நடிகர் நாசர், விஷால், கார்த்தி தரப்பினர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், தேர்தலுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது.