தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
ஓ காதல் கண்மணி படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்திலான அடுத்த படத்தில், நடிகர் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவலை உறுதிப்படுத்தும் பொருட்டு, மணிரத்னம் - கார்த்தி இடையேயான சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில், புதுப்படம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு, செப்டம்பர் மாதத்தில் துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த "ஆய்த எழுத்து" படத்தில், கார்த்தி உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார். இதன்பின்னரே, அமீரின் இயக்கத்திலான "பருத்திவீரன்" படத்தின் மூலம், கார்த்தி கோலிவுட்டில் நடிகராக அறிமுகமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.