'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு |
தெலுங்கு நடிகர் அல்லரி நரேஷ் நடித்துள்ள ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் டோலிவுட்டில் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அப்படத்திற்கு அடுத்து நடிகர் அல்லரி நரேஷ் இயக்குநர் ஸ்ரீனிவாச ரெட்டி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். டோலிவுட்டின் மூத்த நடிகரான மோகன் பாபு நடிகர் அல்லரி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது இப்படத்தில் நடிகர் மோகன்பாபுவின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. நடிகர் மோகன்பாபு இப்படத்தில் அல்லரி நரேஷின் மாமனாராக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகின்றது. மேலும் மோகன் பாபுவிற்கு ஜோடியாக நடிக்க நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் , நதியா, சிம்ரன் போன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றதாம். இப்படத்தை நடிகர் மோகன் பாபுவின் மகனும் நடிகருமான மஞ்சு விஷ்ணு தனது 24 பிரேம்ஸ் பாக்ட்ரி பட நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றார்.