‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பொல்லாதவன், ஜெயங்கொண்டான், சிலம்பாட்டம், வெண்ணிலா கபடிக்குழு, வம்சம், ஆடுகளம் என பல படங்களில் நடித்தவர் கிஷோர். பிரகாஷ்ராஜைப்போலவே இவரும் கன்னடத்தில் பல படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்தவர். அதோடு இப்போதும் கன்னடத்தில் பிசியான நடிகராக இருக்கிறார் கிஷோர்.
இந்தநிலையில், தமிழில் திலகர் படத்துக்குப்பிறகு விஷ்ணுவர்தன் இயக்கும் யட்சன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே, கிராமத்து மண்வாசணையுடன் தயாராகிக்கொண்டிருக்கும் ஒரு புதிய படத்தில் புரட்சியாளராக நடித்து வருகிறார் கிஷோர். கிராமத்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளுக்காக போராடுகிறாராம் அவர்.