போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
புயலுக்கு பின் அமைதி என்பார்கள். அதுபோல 2010ம் ஆண்டு வரை ஓயாமால் இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், 2011ம் ஆண்டில் முழுக்க முழுக்க ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளார். 2010ல் ஏ.ஆர்.ரஹ்மான் கடைசியாக இசையமைக்க ஒப்புக்கொண்ட படம் ராக் ஸ்டார். அதற்கு பிறகு வேற எந்தபடமும் ஒப்புக்கொள்ளவில்லை. அதேபோல் தமிழிலும் எந்த படத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த ஆண்டை தனது குடும்பத்துடன் செலவழிக்க திட்டமிட்டு இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் அளித்துள்ள பேட்டியில், "இந்த ஆண்டு எனது எல்லா கமிட்மெண்ட்களும் முடிந்து விட்டன. இப்போது எனக்கு ரெஸ்ட் தேவைப்படுகிறது. குடும்பத்துடன் இந்த ஓய்வை செலவிடப் போகிறேன். கே.எம். இசைக் கல்லூரி பணிகளையும் கவனிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.