‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இயக்குநர் மணிரத்னம், மாஸ்டர் ஹெல்த் செக்அப்பிற்காகவே, டில்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது அவர் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக அவரது மனைவி சுகாசினி மணிரத்னம் கூறியுள்ளார்.
மாரடைப்பு காரணமாக, டில்லி தனியார் மருத்துவனையில், மணிரத்னம் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வந்துள்ள தகவலில் உண்மையில்லை என்றும், மாஸ்டர் ஹெல்த் செக்அப்பிற்காகவே, அவர் மருத்துவமனை சென்றிருந்ததாகவும், தற்போது அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக சுகாசினி மணிரத்னம் கூறியுள்ளார்.
இந்த தகவலை, அம்மருத்துவமனையின் மீடியா ஆலோசகரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மணிரத்னம், விரைவில் சென்னை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.