நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

இளையராஜா பாடல்களை பயன்படுத்திய வகையில் ஆடியோ நிறுவனங்கள் மூலம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு 10 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்தார். சென்னையில் நேற்று நடந்த ஒரு விழாவில் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: தயாரிப்பாளர் சங்கம் நல்ல நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. இளையராஜா சாரின் பாடல்கள் ரைட்ஸ் தொகையாக 10 கோடி ரூபாய் வந்துள்ளது. இன்னும் 100 கோடி வசூலிக்க திட்டமிட்டிருக்கிறோம். தொலைக்காட்சி சேனல்கள் மாதத்திற்கு இரண்டு படங்கள் வீதம் ஆண்டுக்கு 24 சிறிய படங்களாவது வாங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறோம். இதுவும் நடைமுறைக்கு வரும். இனி சிறு பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் கலங்கத் தேவையில்லை என்றார்.