‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஒரு ஆண்டுக்கு முன்பு நாயகனாக நடித்து படத்தை இயக்கினார் அமீர். இந்த படத்துக்கு பேரன்பு கொண்ட பெரியோர்களே என்று தலைப்பு வைத்தார். படப்பிடிப்பு பெரிய குளத்தில் தொடங்கியது. பத்து நாட்கள் மட்டும் ஷூட்டிங் போனது. சில காரணங்களால் படப்பிடிப்பு நின்று விட்டது. பிறகு படப்பிடிப்பு தொடரவே இல்லை. இதை வைத்து அமீர் படம் பிளாக்காகி விட்டது என்று செய்திகள் வெளியாயின. இந்நிலையில் புலி பதுங்கியிருந்து பாயும் என்பதை போல நிறுத்தி வைத்த படப்பிடிப்பை மீண்டும் தொடங்குகிறார் அமீர். அடுத்த மாதம் ஐந்தாம் தேதி பேரன்பு கொண்ட பெரியோர்களே படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. இதில் நாட்கள் மட்டும் தான் இடைவெளி ஆனதே தவிர மற்ற எதும் மாற்றம் ஆகவில்லை. ஜெயிக்கணும் என்கிற வெறியில் படத்தை தொடர்கிறார் அமீர் என்பது குறிப்பிடத்தக்கது.