‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஆந்திராவையே தனது அசால்ட்டான ஆக்ஷனால் கட்டிப்போட்டவர் நடிகர் பாலகிருஷ்ணா, தற்போது பாலகிருஷ்ணாவின் மகன் மோக்ஷாக்னாவையும் சினிமாவில் அறிமுகம் செய்து வைக்கப்போகிறாராம். தற்போது நியூயார்க்கில் மேற்படிப்பு படித்துவரும் இவர் அங்கேயே நடிப்பு பயிற்சி, ஆக்ஷன் என சினிமாவுக்கு தேவையான அனைத்தையும் கற்றுக் கொண்டிருக்கிறாராம். அதுமட்டுமின்றி பாலகிருஷ்ணாவும் அவரது 100வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.
அடுத்த வருடம் 2016ல் பாலைய்யாவின் மகன் சினிமாவில் அறிமுகமாகப்போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள். இதுகுறித்து பாலைய்யா கூறுகையில் எனது 100வது படத்தை முடித்துவிட்டு 2016ல் எனது மகனை சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார். அப்போ விரைவிலேயே டோலிவுட்டில் ஒரு ஆக்ஷன் அலைகள் வீசப்போகிறது.