போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 12 நாடுகள் பங்கேற்கும் ரக்பி போட்டி இன்று முதல் தொடங்கி இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், இந்திய, ஆசிய ரக்பி சங்கங்களும் இணைந்து நடத்துகின்றன. இதில், இந்தியா, வங்கதேசம், நேபாளம், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, சவுதி அரேபியா, ஈரான், உஸ்பெகிஸ்தான், லாவோஸ், புருனே, ஐக்கிய அரபு அமீரகம், குவாம் போன்ற நாடுகள் பங்கேற்கின்றன.