போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் |
இசைஞானி இளையராஜா தன் தாய் தந்தை மீது மிகுந்த பாசம் கொண்டவர். சொந்த ஊரான பண்ணையபுரத்திலேயே இருவருக்கும் நினைவிடம் அமைத்திருக்கிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு சென்று பிரார்த்தனை செய்வார். இப்போது தன் தந்தையின் நினைவிடத்தை பிரமாண்ட மணிமண்டபமாக கட்ட திட்டமிட்டிருக்கிறார். இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊர் சென்ற இளையராஜா, அங்கு மணிமண்டபத்திற்கு இடம் தேர்வு செய்ததுடன் பொறியாளர்களின் டிசைன் பார்த்து இறுதி செய்து பூமி பூஜையும் நடத்தி முடித்து விட்டார். இதற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள 108 திவ்ய தேசங்களிலிருந்தும், புன்னிய நதிகளில் இருந்தும் புனித நீர் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடத்தியிருக்கிறார். விரைவில் கட்டுமானப் பணிகள் நடக்க இருக்கிறது.